சவுதி-எகிப்து இடையே 15 km பாலம்?

இன்று எகிப்து சென்றுள்ள சவுதி அரசர் Salman, சவுதிக்கும் எகிப்துக்கும் இடையே, Tiran நீரிணை மேலாக, பாலம் அமைக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளார். இவ்விடத்தில் பல பகுதிகள் ஆழம் குறைந்த கடல் என்றாலும் சுயஸ் கால்வாயினூடு செல்லும் கப்பல்கள் பயன்படுத்தும் பகுதி சுமார் 6 km நீளமும் 290 மீட்டர் ஆழமும் கொண்ட கடல் பகுதியாகும். . இவ்வகை திட்டம் ஒன்று சவுதியால் 2005 ஆம் ஆண்டிலும், முபாரக் காலத்தில், முன்வைக்கப்பட்டு இருந்திருந்தாலும் அது பின்னர் கைவிடப்பட்டு இருந்தது. அப்போது […]

பிரித்தானிய பிரதமருக்கும் பனாமாவில் கணக்கு

Panama Paper என்ற தலைப்பில் அண்மையில் வெளிவந்த சொத்து ஒளிப்பு அம்பலம் ஆக்கல் வலையில் தற்போது பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனும் சிக்கியுள்ளார். பிரதமரும் அவரது மனைவியும் பிரதமரின் தந்தை இயன் கமரூனின் Baltimore Investment Trust என்ற Mossack Fonseca கணக்கு மூலம் பனாமாவில் 30,000 பவுண்ட்ஸ் சொத்தை வைத்திருந்துள்ளனர். . கடந்த செவ்வாய் அன்று பிரதமர் தனது சொத்து எதுவும் Mossack Fonseca மேற்பார்வையில் இருந்திருக்கவில்லை என்று கூறி இருந்தார். பத்திரிகையாளர் கேள்வி ஒன்றுக்கு […]

ஆர்மீனியா, அயபர்யான் மோதல்

சிரியாவில் நடப்பதுபோல் ஆர்மீனியாவுக்கும் அயபர்யானுக்கும் இடையில் ஒரு பினாமி யுத்தம் ஆரம்பித்துள்ளது. Cold War காலத்தில் USSRஇன் கட்டுப்பாடில் இருந்த ஆர்மீனியாவும் அயபர்யானும் USSR  உடைவின் பின் இரண்டு நாடுகள் ஆகின. ஆனால் ஆர்மீனியன் மக்களை பெருமளவில் கொண்ட Nagorno-Karabakh என்ற பகுதி அயபர்யானுள் அடங்கிவிட்டது. ஆர்மீனியாவின் இராணுவ மற்றும் பொருளாதார உதவியுடன் அயபர்யானுள் உள்ள இந்த ஆர்மீனியார் அயபர்யான் இராணுவத்துடன் மோதி வந்துள்ளது. . கடந்த காலங்களில் இந்த மோதல் ஓய்வு அடைந்திருந்தாலும் அண்மைக்காலங்களில் மோதல்கள் […]

சொத்துக்கள் ஒளிப்பால் ஐஸ்லாந்து பிரதமர் ராஜினாமா

கடந்த சில நாட்களாக வெளிவந்துகொண்டிருக்கும் பனாமா நாட்டை மையமாக கொண்ட பினாமி நிறுவனங்கள் விடயம் காரணமாக ஐஸ்லாந்து (Iceland) பிரதமர் பதிவியை ராஜினாமா செய்துள்ளார். Panama Papers என்று அழைக்கப்படும் இந்த விசாரணை ஐஸ்லாந்து பிரதமரும் அவரது மனைவியும் பனாமா நாட்டில் பினாமி நிறுவனங்களை ஆரம்பித்து அதன் மூலம் தமது சொத்துக்களை ஒளித்து வைத்தாக கூறியிருந்தது. அதற்கு Mossack Fonseca என்ற சட்டத்தரணிகள் குழு உதவி செய்துள்ளது. . உண்மை வெளிவந்தபோது ஐஸ்லாந்து பிரதமரை பதவி விலகும்படி […]

சொத்துக்களை ஒளிக்க 214,000 பினாமி நிறுவனங்கள்

The International Consortium of Investigative Journalists (ICIJ) என்ற அமைப்பு, பிரித்தானியாவின் BBC, ஜெர்மனின் Süddeutsche Zeitung பத்திரிக்கை போன்றன இணைந்து நடாத்திய விசாரணை ஒன்றின்படி பனாமா (Panama) நாட்டில் பதிவாகியுள்ள Mossack Fonseca என்ற சட்டத்தரணிகள் நிறுவனம் 214,000 பினாமி நிறுவனங்களை தமது வாடிக்கையாளர் சார்பில் கண்காணித்து உள்ளது. இந்த வாடிக்கையாளர் தமது சொத்துக்களை ஒளித்து வைப்பதற்கே இவ்வாறு பனாமா போன்ற நாடுகளில் பினாமி நிறுவனங்களை வைத்துள்ளனர். இந்த விசாரணை கடந்த 40 வருட […]

ஜனாதிபதிக்கு அதிபதியாக அங் சன் சு கி

பொதுவாக நாடு ஒன்றில் அதிகம் அதிகாரம் கொண்ட ஒருவராக அந்நாட்டின் ஜனாதிபதி இருப்பார். ஆனால் பர்மாவில் ஜனாதிபதின் அதிபதியாக உருவாகியுள்ளார் அங் சன் சு கி. . இதுவரை பர்மாவை ஆட்சி செய்துவந்த இராணுவம் அந்நாட்டின் ஜனாதிபதி சார்பில் சட்டம் ஒன்றை உருவாக்கி இருந்தது. அச்சட்டப்படி அந்நாட்டவர் ஒருவரின் குடும்ப உறவு ஒன்று வெளிநாட்டு பிரசையாக இருந்தால் அவர் பர்மாவின் ஜனாதிபதி ஆக முடியாது. அச்சட்டப்படி அங் சன் சு கி அந்நாட்டின் ஜனாதிபதி ஆக முடியாது. […]

கல்கத்தாவில் மேம்பாலம் உடைந்து 21 பேர் பலி

இந்தியாவின் கல்கத்தா நகரில் தற்பொழுது கட்டப்பட்டுவந்த மேம்பாலம் (overpass) ஒன்று உடைந்து வீழ்ந்ததில் குறைந்தது 21 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் காயமடைந்தும் உள்ளனர். 100 மீட்டர் நீளம் கொண்ட பகுதி ஒன்றே உடைந்து வீழ்ந்துள்ளது. . காயமடைந்த சுமார் 70 பேர் கல்கத்தாவில் உள்ள இரண்டு மருத்துவ நிலையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளனர். தற்போது இராணுவம் அகப்பட்டோரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. . இந்த மேம்பாலம் அமைப்பு வேலை மேலும் இரண்டு வருடங்களில் முற்றுபெற […]

பாகிஸ்தானில் தற்கொலை தாக்குதல், 65 பேர் பலி

இன்று ஞாயிரு பாகிஸ்தானின் லாகூர் (Lahore) நகரில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலுக்கு சுமார் 65 பேர் பலியாகியுள்ளதுடன் சுமார் 300 பேர் காயமடைந்து உள்ளனர். பாகிஸ்தானில் உள்ள Jamaat-ul-Ahrar என்ற தலபான் குழு இத்தாக்குதலுக்கு உரிமை கொண்டாடி உள்ளது. . அப்பகுதியில் உள்ள கிறீஸ்தவர்கள் ஈஸ்டர் ஞாயிரை (Easter Sunday) அங்குள்ள சிறுவர் விளையாட்டு இடம் ஒன்றில் (Gulshan-e-Iqbal Park) கொண்டாடும் போதே இந்த தாக்குதல் இடம்பெற்று உள்ளது. அதனால் அதிகமாக பெண்களும், சிறுவர்களுமே இத்தாக்குதலுக்கு […]

வெளியே தாக்கினாலும் உள்ளே தாக்கப்படும் IS

ஈராக், சிரியா போன்ற நாடுகளில் அண்மைக்காலங்களில் வளர்ந்திருந்த IS என்ற இஸ்லாமியவாத ஆயுதக்குழு பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளில் பாரிய தாக்குதல்களை மேற்கொண்டாலும் தமது இடங்களில் பரிய தோல்விகளை தழுவி வருகிறது. . சிரியாவின் அசாத் தலைமையிலான அரச படைகள் இன்று Palmyra என்ற வரலாற்று முக்கியத்துவம் கொண்ட நகரை மீண்டும் தம்வசமாக்கி உள்ளன. அத்துடன் Palmyra நகரில் இருந்து ஈராக் செல்லும் பெரும்தெருவையும் சிரியாவின் அரச படைகள் கைப்பற்றி உள்ளன. ஆரம்பத்தில் இந்த நகரில் சுமார் 70,000 […]

இன்று முதல் Googleலில் இலங்கை வீதிப்படம்

Google சேவையில் இன்று Google Map ஆகும். இந்த சேவை உலகின் பல நாட்டு வீதிகளை உலகின் எப்பாகத்தில் இருந்தும் பார்க்க வசதி செய்திருந்தது. இன்று முதல் இலங்கையின் வீதிகளையும் இந்த சேவையில் பார்க்கலாம். இலங்கையுடன் மொத்தம் 76 நாட்டு வீதிகளை இந்த சேவை மூலம் பார்க்கலாம். . Google தேடலில் Sri Lanka என்று தேடினால், இலங்கை சம்பந்தமான தரவுகளுடன் இலங்கையின் வரைபடமும் வழங்கப்படும். அந்த வரைபடத்தை தொடர்ந்தால் இலங்கையின் முழு வரைபடம் தோன்றும். அந்த […]