முன்னாள் அமெரிக்க சனாதிபதி பைடென் காலத்தில் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து யூக்கிறேனுக்கு ஆதரவாக நின்று ரஷ்யாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது. பைடென் அரசு யூக்கிறேனுக்கு பலநூறு பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுத உதவிகளையும் செய்தது. ஆனால் ரம்ப் அமெரிக்கா ரஷ்யாவுடன் இணைந்து யூக்கிறேனுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் எதிராக போர்க்கொடி தூக்குகிறது. யூக்கிறேனை ரஷ்யா ஆக்கிரமித்து 3 ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஐ.நா. கண்டித்து திங்கள் தீர்மானம் ஒன்றை வெளியிட முனைந்த வேளையிலேயே இந்த அவலம் பதிவாகி […]
ஜெர்மனியில் ஞாயிரு இடம்பெற்ற தேர்தலில் ஆளும் கட்சியான SPD கட்சி 3ம் இடத்துக்கு தள்ளப்பட, CDU கட்சி முன்னிலையில் உள்ளது. குடிவரவாளர்களை கடுமையாக எதிர்க்கும் கட்சியான AfD இரண்டாம் இடத்தில் உள்ளது. இறுதி முடிவுகள் வெளிவரவில்லை என்றாலும் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின்படி CDU கட்சி 28% வாக்குகளை வென்று 208 ஆசனங்களை பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் இடத்தில் உள்ள AfD கட்சி 20% ஆசனங்களை வென்று 152 ஆசனங்களை பெறுகிறது. தற்போதைய ஆளும் கட்சி 16% […]
காசாவை முற்றாக அழித்த இஸ்ரேல் இராணுவம் தற்போது West Bank பக்கம் திரும்பி உள்ளது. West Bank பகுதியில் உள்ள Jenin, Tulkarm, Nur Shams ஆகிய பலஸ்தீனர் முகாம்களில் இருந்த 40,000 அகதிகளை முற்றாக விரட்டி உள்ளது. அகதிகளை விரட்டிய இஸ்ரேல் இராணுவம் தாம் அந்த இடங்களை ஆண்டுகளுக்கு ஆக்கிரமிக்க உள்ளதாகவும் கூறியுள்ளது. இந்த பகுதிகளில் அகதிகள் பயன்படுத்திய பல மாடி கட்டிடங்களை இஸ்ரேல் படைகள் உடைத்து தரைமட்டமாக்கியும் உள்ளன. 2002ம் ஆண்டுக்கு பின் தற்போது முதல் […]
Verite Research ஆய்வு அமைப்பு செய்துகொண்ட கணிப்பெடுப்பில் தற்போதைய அனுர அரசின் செயற்பாடுகளை 62% மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் அக்கால ரணில் அரசுக்கு 24% ஆதரவு மட்டுமே இருந்தது. அனுர அரசின் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ளாத மக்களின் வீதம் 16% ஆக உள்ளது. அத்துடன் இலங்கையின் பொருளாதாரம் நலம் அடைந்து வருவதாக 55% மக்கள் உணருகின்றனர். அதேவேளை 47% மக்கள் பொருளாதாரம் நலமாக இல்லை என்று கருதினாலும், கடந்த ஜூலை மாதம் 71% மக்கள் […]
அமெரிக்காவில் புதிய சனாதிபதி பழைய சனாதிபதி காலத்தில் பணியாற்றிய சில இராணுவ civil அதிகாரிகளை மாற்றி தனக்கு விருப்பமான அதிகாரிகளை பதவியில் அமர்த்துவது சாதாரணம். ஆனால் நீண்டகால சேவையின் பின் உயர் பதவிக்கு வரும் இரானுவ அதிகாரிகளை புதிய சனாதிபதி பொதுவாக பதவி நீங்குவதில்லை. ஆனால் ரம்ப் வெள்ளி பல இராணுவ அதிகாரிகளை பதவியில் இருந்து விரட்டியுள்ளார். Chairman of the Joint Chiefs of Staff பதவியில் இருந்த ஜெனரல் Charles Brown வெள்ளி பதவியில் […]
எம்போதும் ஆதாரம் அற்ற கூற்றுகளை பரப்பும் அமெரிக்க சனாதிபதி ரம்ப் தற்போது யூக்கிறேன் சனாதிபதி செலன்ஸ்கி (Zelensky) மீது பொய் குற்றங்களை சுமத்தி வசைபாட ஆரம்பித்துள்ளார். செலன்ஸ்கி மீதான ரம்ப் மிகப்பெரிய பொய் குற்றச்சாட்டு ரஷ்ய-யூக்கிறேன் யுத்தத்தை செலன்ஸ்கியே ஆரம்பித்தார் என்பது. அது பொய். செலன்ஸ்கிக்கு முன் யூக்கிறேனை ஆண்ட ரஷ்ய ஆதரவு தலைவர் மேற்கு நாடுகளின் ஆதரவுடன் விரட்டப்பட மேற்கின் ஆதரவுடன் பதவிக்கு வந்தவரே செலன்ஸ்கி. செலன்ஸ்கியின் பிரதான நோக்கம் யூக்கிறேனை NATO அணியில் இணைப்பதே. […]
(Elavalagan, February 18, 2025) On January 18th 2025, Pierre Poilievre, the opposition leader and the leader of the Conservative Party of Canada participated in the Harvest of Hope event in Toronto, Canada. This event was staged around the annual Tamil festival of Thai Pongal. Speaking at this event, Poilievre said: “It will be Conservative Prime […]
அமெரிக்காவின் Delta Airlines விமான சேவைக்கு சொந்தமான சிறிய 85 ஆசனங்களை கொண்ட Mitsubishi CRJ-900LR வகை விமானம் ஒன்று கனடாவின் ரொறொன்றோ (Toronto Pearson) விமான நிலையத்தில் விபத்துக்கு உள்ளாகியது. திங்கள் மாலை 5:00 மணிக்கு இடம்பெற்ற இந்த விபத்துக்கு 17 பேர் காயமடைந்து உள்ளனர். எவரும் பலியாகவில்லை. விமானம் ஓடுபாதையில் தலைகீழாக பிரண்டு உள்ளது. அமெரிக்காவின் Minneapolis நகரில் இருந்து 80 பேருடன் (76 பயணிகளும், 4 பணியாளரும்) வந்த Delta Flight 4819 […]
யூக்கிறேனில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்காவும், ரஷ்யாவும் மட்டும் சவுதியில் கூடி பேசவுள்ளன. இந்த பேச்சுவார்த்தைக்கு யூக்கிறேனும், ஐரோப்பாவும் புறக்கணிக்கப்படலாம் என்பதால் யூக்கிறேனும், ஐரோப்பாவும் வியப்படைந்துள்ளன. பூட்டின் கேட்பதையெல்லாம் ரம்ப் வழங்கி ஒரு பக்க சார்பான யுத்த நிறுத்தத்தை ரம்ப் பெற்று யுத்தத்தை நிறுத்திய பெருமையை அடைய முனையக்கூடும் யூக்கிறேனும், ஐரோப்பிய நாடுகளும் அஞ்சுகின்றன. யூக்கிறேன் சனாதிபதி செலன்ஸ்கி மீது ரம்புக்கு பலத்த காழ்ப்பு உண்டு. பைடென் ஆட்சிக்காலத்தில் பைடெனின் மகன் Hunter மீது வழக்கு […]
இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள ரயில் நிலையத்தில் இடம்பெற்ற பயணிகள் நெரிசலுக்கு குறைந்தது 15 பலியாகி உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் Prayagrai மஹா கும்பமேளா நிகழ்வுக்கு பயணித்தவர்கள். சனி இரவு 10 முதல் 15 நிமிடங்கள் இடம்பெற்ற இந்த நெரிசலுக்கு மரணித்தோரில் 10 பேர் பெண்கள் என்றும், 3 பேர் சிறுவர்கள் என்றும் கூறப்படுகிறது. இரண்டு ரயில்களின் பயணம் தாமதமாகி, மூன்றாம் ரயில் Prayagrai நோக்கி புறப்படும்போது ரயில் நிலையத்தில் பயணிகள் தொகை மிகையாகியே நெரிசல் ஏற்பட்டதாக […]