10 வருடங்களில் விண்கல்லில் தரையிறங்கிய Philae

European Space Agency (ESA) சுமார் 10 வருடங்களுக்கு முன் ஏவிய Philae என்ற விண்கலம் 67P/Churyumov–Gerasimenko என்ற விண்கல்லில் இன்று தரை இறங்கியுள்ளது. இந்த தரை இறங்கல் signal களை ஆஜென்ரீனாவில் உள்ள ESA இனது விண்ணாய்வு நிலையமும், ஸ்பெயினில் உள்ள NASAவின் நிலையமும் பெற்றுள்ளன. . விண்கல்லில் தரையிறங்கிய இந்த கலத்தை எடுத்துச்சென்ற Rosetta என்ற கலம் 2004-March-2 அன்று ஏவப்பட்டிருந்தது. இது மொத்தம் 6.4 பில்லியன் Km பயணித்து 2014-Aug-6 அன்று 510 […]

December 16 – 22 வரை பூமியில் இருள் இல்லை

Internet இல் அதிகமானவை பொய்கள், புரளிகள். இவ்வாறு பொய், புரளி செய்திகளை உருவாக்கி Internet இல் பரவவிட பல காரணங்கள் உண்டு. இவ்வகை பொய், புரளி உருவாக்கல் வேலைகளை PhotoShop போன்ற softwareகளும் இலகுபடுத்தும். . தற்போது Internetஇல் பரவிவரும் பெரும் பொய் December 16 முதல் 22 வரை பூமி இருளாக இருக்கும் என்பதாகும். இந்த செய்தியை வலுப்படுத்த NASAவின் பெயரும் பாவிக்கப்பட்டுள்ளது. The Washington Post செய்தி ஒன்றின்படி இந்த பொய் செய்தி Huzlers […]

Hawaii இல் குடிமனை புகும் Lava

ஹவாய்யின் (Hawaii) மிக பெரிய தீவில் உள்ள Pahoa என்ற, சுமார் 1000 சனத்தொகையுடைய சிறு குடியிருப்பு ஒன்றை ஆக்கிரமிக்கிறது லாவா (lava). இந்த குடியிருப்பில் இருந்து சுமார் 200 Km தொலைவில் உள்ளது Kilauea என்ற volcano. இதில் இருந்து இந்த வருடம் June 27 ஆம் திகதி வெளியேறிய இந்த lava தற்போது இக்குடியிருப்பை அடைந்துள்ளது. . Kilauea volcano கடல் மட்டத்தில் இருந்து 810 மீட்டர் (2657 அடி) உயரத்தில் உள்ளது. Pahoa […]

எகிப்தும், UAEயும் லிபியாவில் விமான தாக்குதல்

நீண்ட காலமாக மத்திய கிழக்கு நாடுகளை தமது சர்வாதிகார கைப்பொம்மைகள் மூலம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன மேற்கு நாடுகள். அதற்கு ஆபத்து வந்தது ருநீசியாவில் (Tunisia) ஆரம்பித்த Arab Spring என்றழைக்கப்படும் அரசியல் சீர்திருத்ததுக்கான புரட்சி. தாம் இழந்த ஆளுமையை மீண்டும் நிறுவ செயல்பட்டன மேற்குலகும், இஸ்ரவேலும். முதலில் எகிப்தில் கைப்பொம்மை சர்வாதிகாரி ஒருவர் அமர்த்தப்பட்டார். இவரின் முதல் வேலை இஸ்ரவேலின் பாதுகாப்பதே. . லிபியாவில் இருந்த மேற்கின் கைப்பொம்மையாக இருக்க மறுத்த கடாபியும் இஸ்லாமிய புரட்சியாளர் உதவியுடன் […]

இரணையில் ஒன்றை கைவிட்ட பெற்றார்

ஆஸ்திரேலிய நாட்டின் தம்பதியினர், மனைவியின் உடல்நல குறைபாடு காரணமாக தமக்கு குழந்தை பிறக்காது என்பதால் Pattramon Chanbua என்ற தாய்லாந்து பெண் ஒருவரை 10,000 euro கொடுத்து surrogate தாயாக வாடகைக்கு அமர்த்தி இருந்தனர். பணம் கொடுத்து இவ்வகையில் surrogate தாய் எடுப்பது ஆஸ்திரேலியாவில் குற்றம். அதனாலேயே இவர்கள் தாய்லாந்து போன்ற இடங்களில் அவ்வகை வாடகை தாயை பிறப்பு வரை வாடகைக்கு அமர்த்துவர். . இந்த தம்பதியினரின் கருக்கட்டல் இரணை பிள்ளைகளை தாய்லாந்து வாடகை தாய்க்கு கொடுத்தது. […]

Malaysian Airlines சுட்டு வீழ்த்தப்பட்டது?

Malaysian Airlines விமானம் ஒன்று Ukraine-Russia  எல்லைப்பகுதில் வீழ்ந்துள்ளது. Amsterdam இல் இருந்து கோலாலம்பூர் சென்றுகொண்டிருந்த இந்த விமானம் 280 பயணிகளையும் 15 பணியாளர்களையும் கொண்டிருந்தது என கூறப்பட்டுள்ளது. . தற்போது யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கிழக்கு Ukraine பகுதிக்கு மேலே 10,000 மீட்டர் உயரத்தில் (33,000 அடி) செல்கையிலேயே ஏவுகணை ஒன்றால் வீழ்த்தப்படு இருக்கலாம் என நம்பப்படுகிறது. . ஆனால் அப்பகுதியில் இயங்கும் ரஷ்சிய  ஆதரவு குழு தமது ஏவுகணை 4,000 மீட்டர் உயரம் வரையே சென்று […]

பட்டேலுக்கு உலகின் மிகப்பெரிய சிலை

  அண்மைய தேர்தலின்பின் இந்தியாவின் மத்தியில் ஆட்சிக்கு வந்த மோடி அரசு தமது மதிய அரசுக்கான வரவுசெல்வில் US $33 மில்லியனை Sardar Vallabhbhai Patelஇக்கு ஒரு சிலை அமைப்பதற்கு ஒதுக்கியுள்ளது. இந்த சிலை அமைப்பு வேலைகள் மோடி மத்திய அரச தேர்தலில் வெல்வதற்கு 6 மாதங்கள் முன்னரேயே ஆரம்பிக்கபட்டு இருந்தது. அப்போது இந்த சிலைக்கான மொத்த செலவையும் குஜராத் மாநில அரசே செலுத்தும் என்று கூறப்பட்டது இருந்தது. மோடி அப்போது குஜராத் மாநில முதல்வராக இருந்திருந்தார். […]

மோடியை அழைத்துள்ளது அமெரிக்கா

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்கா வருமாறு ஜனாதிபதி ஒபாமா கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தை ஏற்றுக்கொண்ட மோடி வரும் September மாதத்தில் அமெரிக்கா செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒபாமாவின் கடிதத்தை அமெரிக்காவின் உதவி பாதுகாப்பு செயலாளர் Williams Burns டில்கியில் இன்று வெள்ளிக்கிழமை அளித்துள்ளார். . 2002 ஆம் ஆண்டில் குஜாராத்தின் முதலமைச்சராக இருந்த மோடி அப்போது அங்கு நடைபெற்ற முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கவில்லை என்று கூறிய அமெரிக்கா, மோடிக்கு அமெரிக்க செல்ல விசா […]

CIAயின் ஜேர்மன் தலைமையை வெளியேற்றம்

பெர்லின் (Berlin) நகரில் நிலைகொண்டுள்ள CIA இன் தலைமையை ஜேர்மன் நாட்டை விட்டு வெளியேறும்படி அந்நாடு வியாழக்கிழமை அறிவித்துள்ளது. இதை ஜேர்மன் அரச பேச்சாளர் Steffen Seibert ஒத்துக்கொண்டுள்ளார். இதனால் அண்மைக்கால அமெரிக்கா மற்றும் ஜேர்மன் இடையேயான உளவு விவகார முரண்பாடு உச்சத்துக்கு வந்துள்ளது. . இவ்வகையில் அமெரிக்கா தனது நட்பு நாடுகளை உளவு பார்க்கும் உண்மைகள் Edward Snowden மூலம் பகிரங்கத்துக்கு வந்திருந்தது. ஜேர்மனின் தலைமை Angela Merkelலின் தொலைபேசியை ஒட்டுக்கேட்டதாகவும் அமெரிக்கா மீது குற்றம் […]

கேள்விக்குறியாகும் அங் சன் சு கியின் அரசியல் எதிர்காலம்

பர்மா என்று முற்காலங்களில் அழைக்கப்பட்ட மயன்மாரின் முக்கிய அரசில் பிரமுகரான அங் சன் சு கியின் (Aung San Suu Kyi) அரசியல் எதிர்காலம் தற்போது பெரும் கேள்விக்குறியில் உள்ளது. மேற்கு நாடுகளின் பலத்த ஆதரவுடன் பர்மாவின் அடுத்த தலைவராக இவர் தெரிவு செய்யப்படலாம் என்று அண்மைவரை கருதப்பட்டு வந்தது. அனால் இந்தக்கிழமை உறுதிப்படுத்தப்பட சட்டம் ஒன்று Suu Kyi அந்நாட்டின் தலைவர் ஆவதை தடுக்கின்றது. பர்மாவின் நீண்டகால சட்டப்படி ஒருவரின் கணவர்/மனைவி அல்லது பிள்ளைகள் வேறு […]